சென்னையில் மேலும் 500 சுகாதார பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக உள்ளது. இதில், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில், ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால், ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் முதற்கட்டமாக வீடு வீடாக சென்று வெப்ப சோதனை பரிசோதனை செய்யும் திட்டம் இன்று தொடங்குகிறது.
சென்னையில், ஏற்கனவே மண்டல வாரியாக களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள் நிலையில் தற்போது மேலும் 500 சுகாதார பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. இந்த சோதனையில் உடல்வெப்பம் குறித்துக்கொள்ளப்படுவதோடு, சளி இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா..? என்றும் சோதனை செய்யப்படும்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…