பள்ளிக்கு 50% ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் – பள்ளி கல்வித்துறை!

Published by
Rebekal

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதையும் கொரானா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கல்வித் துறைகள் அரசு அலுவலகங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் தற்போது தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 50% பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு விரைவில் கொரனா வைரஸ் தாக்கக் கூடும் என்ற நோக்கத்தோடு பள்ளிகளும் கல்லூரிகளும் இன்னும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் பணிக்கு வரக்கூடிய ஊழியர்கள் போல தேங்கி கிடைக்கக்கூடிய கோப்பு  பணிகளை முடிப்பதற்காக அனைத்து கல்வி அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் தினமும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுழற்சி முறையில் பணியாற்றுவது தொடர்ந்தாலும் 50 சதவீத ஊழியர்கள் தினசரி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

4 minutes ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

33 minutes ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

1 hour ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

2 hours ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

3 hours ago