ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கழுதை பால் வலிப்பு போன்ற பல நோய்களை தடுக்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கழுதை வளர்ப்போர் சத்தியமங்கலம் பகுதியில் முகாமிட்டு கழுதை பாலை விற்பனை செய்து வருகிறார்கள்.ஒரு சங்கு அளவு கழுதை பால் ரூ.50 -க்கும், 50 மில்லி பால் ரூ.200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…