ஊரடங்கை மீறி செய்தியாளர்களை சந்தித்த காங்.எம்.பி கார்த்திக் உட்பட 50 பேர் மீது வழக்கு!

Published by
Rebekal

ஊரடங்கு விதிகளை மீறி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸின் எம்.பி கார்த்திக் சிதம்பரம் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட்டமாக இருப்பதற்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடுரோட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆம்பூரில் காங்கிரஸின் எம் பி கார்த்திக் சிதம்பரம் அவர்களும் 50 பேர் கொண்ட கூட்டமும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது. எனவே இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago