50 கோடி ரூபாய் செலவில் நாட்டு கோழி வழங்கும் திட்டம் : முதல்வர் பழனிசாமி

Default Image

50 கோடி ரூபாய் செலவில் நாட்டு கோழி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் மக்களுக்கு மிக சிறந்த நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறது. இந்நிலையில் 60 கோடி ரூபாய் செலவில் 77 ஆயிரம் பேருக்கு நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை வரும் 10ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்