பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூரில் உள்ள தனியார் பள்ளி வேன் 35 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சோமந்துரை சித்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் உடுமலை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வேன், பள்ளி வாகனம் மீது மோதியது. இதில், பள்ளி வாகனத்தில் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த 5 வயது மாணவனின் வலது கை துண்டானது. மேலும் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் படுகாயம் அடைந்தான். பின்னர் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வேனை போலீசார் வளைத்து பிடித்தனர். சரக்கு வேன் ஓட்டுநர் சுரேஷை கைது செய்து விசாரித்ததில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. சிறுவனின் துண்டான கையை மீண்டும் ஒட்ட இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …