சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து, மக்கள் மருத்துவர் என்று பெயரெடுத்த மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 1972ல் கிளினிக் தொடங்கி இரண்டு ரூபாயில் தனது மருத்துவ சேவையை துவங்கி கடந்த 44 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் ஜெயசந்திரன்.
மக்களின் மனநிலையை அறிந்து சிகிச்சைக்காக வருபவர்களை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக நடத்திவந்த ஜெயசந்திரன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
வயதானவர்களுக்கு செலவிற்கு பணம் கொடுத்து அனுப்புவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயசந்திரன், தனது 67வது வயதில் இன்று காலமானார். அவரது இழப்பையடுத்து, அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…