144 தடை உத்தரவை மீறியதற்காக 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு, 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…