42 படகுகளை மட்டுமே விடுவித்தது இலங்கை நீதிமன்றம்:தமிழக மீனவர்கள் அவதி!!!

Published by
Castro Murugan
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளது. இந்த நிலையில், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2015 நவம்பர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் பிடித்து வைத்துள்ள 42 படகுகளை விடுக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தப் படகுகள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த படகுகள் ஆகும்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை காரணங்களாக காட்டி இலங்கை கடற்படை படகுகளை சிறைபிடித்து வைத்திருந்தது.
இந்த நிலையில், ‘இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்த 42 படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 153 படகுகள் இலங்கை வசமுள்ள நிலையில் தற்போது 42 படகுகளை மட்டும் விடுவித்துள்ளது
Published by
Castro Murugan

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

49 mins ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

12 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

16 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

17 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

17 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

17 hours ago