40 சவரன் நகை திருச்சி மாவட்டம் துறையூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சாமிநாதன் நகரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரது குடும்பத்தினர் திருமணத்துக்கு ஜவுளி வாங்குவதற்காக நேற்றிரவு திருச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
அப்போது இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டுச் சுவரை ஏறிக் குதித்து காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் துரத்திய நம்பிராஜனை அவர்கள் இடித்துத் தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர், நம்பிராஜனின் வீட்டு பீரோவில் இருந்து 40 சவரன் நகையும் 35 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…