4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு..!தொழிலாளியை மரத்தில் வைத்து அடிஉதை ..!

Published by
murugan

திருப்பூர் கோல்டன்  நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சார்ந்த கந்தசாமி(34) என்பவர் நேற்று காலை மதுபோதையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த சிறுமியை காணவில்லை என்பதால் பெற்றோர்கள் தேடினர். அப்போது  கந்தசாமி வீட்டில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டது.உடனே கந்தசாமி வீட்டிற்கு  சென்ற அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கந்தசாமியை  மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கந்தசாமியை  கைது செய்தனர்.

Published by
murugan

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

10 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

11 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

12 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

13 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

13 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

15 hours ago