முற்புதற்குள் நாசப்படுத்தப்பட்ட நிலைமையில் இறந்து கிடந்த 4 வயது பெண் குழந்தை!

Published by
Sulai

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமித்.இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமேடு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகிறார்.

இவரது 4 வயது மகள் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார்.சிறிது நேரத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் சென்றுள்ளது.பதறி போன பெற்றோர் குழந்தையை அனைத்து இடத்திலும் தேடி பார்த்துள்ளனர்.

பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் மறுநாள் காலை செங்கல் சூலையின் பின்புறம் உள்ள புதரில் ஏதோ ஒரு குழந்தை இறந்து கிடந்துள்ளது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த குழந்தையின் உடம்பில் காயங்கள் இருந்துள்ளது .இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.உடனே விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பின்னர் குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.பின்னர் அமித்துடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிராசு,சந்திரபானு என்ற இருவரையும் விசாரித்து வருகின்றன.

ஒரே பகுதியில் வசிக்கும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தாலும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகுதான் விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

10 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

22 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

38 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

41 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

48 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

53 mins ago