4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல்

Default Image

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனால்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுயில் திமுக சார்பாக சரவணன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று  திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்