4 கூடுதல் டிஜிபிகள் டிஜிபியாக பதவி உயர்வு -தமிழக அரசு…!

Published by
murugan

தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சைபர் குற்றப்பிரிவு தலைவரான அமரேஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக எம்.ரவிக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு தலைவர்  ஜெயந்த் முரளி டிஜிபியாக பதவி உயர்வு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மத்திய அரசுப் பணியில் உள்ள ஏ.டி.ஜி.பி கருணாசாகருக்கு  பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

GO

 

சைபர் குற்றப்பிரிவு தலைவரான அமரேஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்

Recent Posts

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

17 minutes ago

பிரதமர் மோடி முதல்… தவெக தலைவர் விஜய் வரை.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

45 minutes ago

அதிமுக நோ., விஜய் தான் டார்கெட்? திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…

1 hour ago

மாதத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…

1 hour ago

“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…

3 hours ago

உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…

3 hours ago