சென்னையில் கூடுதலாக 4 பேருந்து நிலையம்…!

Published by
murugan

சென்னையில் நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னையிலிருந்து நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 3-ஆம் தேதி வரை மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கோயம்பேடு தவிர மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லிக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மொத்தமாக 10,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதில் சென்னையிலிருந்து 3,506 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற இடங்களிலிருந்து 6,734 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

1-ம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 6,300 பேருந்துகள். அவற்றில்  தினமும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Published by
murugan
Tags: -

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago