இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் அ.தி.மு.க ஒதுக்கியது. பா.ஜ.க கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காத இருந்த நிலையில் நேற்று 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களின் பட்டியலை தமிழக பா.ஜ.க தலைமை வெளியிடாமல் தன்னிச்சையாக ஹெச்.ராஜா வெளியிட்டார்.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதற்காக 4 மெகாஸ்கிரீன் பிரச்சார வாகனங்கள் காரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…