தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது, மேலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயங்க அனுமதி என அறிவித்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து ஒன்று மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாக்காபுரம் பகுதியில் ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதால் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்நிலையில் இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…