பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
இந்த ஜல்லிக்கட்டில் மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தற்போது வரை காளைகளில் உரிமையாளர்கள் இருவர், மாடுபிடி வீரர் ஒருவர் மற்றும் பார்வையாளர் ஒருவர் என 4 பேர் காயமடைந்துள்ளனர்.
பார்வையாளர் பலத்த காயம் அடைந்துள்ளதால் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…