4 நாட்கள் தொடர்விடுமுறையை பயன்படுத்தி வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்.
தமிழகத்தில் தமிழ் திருநாள், புனித வெள்ளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 4 விடுமுறை என்பதால், அதிகமான பயணிகள் பேருந்துகள் பயணிக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சங்கர் அவர்கள் கூறுகையில், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…