உணவு நிறுவன ஊழியர்கள் 365 பேர் மீது வழக்குப்பதிவு..!

Default Image

சென்னையில் 365 உணவு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில், 365 உணவு நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.48,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman