3 நாள் சர்வதேச புத்தக கண்காட்சியில் மட்டும் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. – அமைச்சர் அன்பில் மகேஷ்.
கடந்த 6ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் தொடங்கிய சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்றுடன் நிறைவு பெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிறைவு விழாவில், தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே பல்வேறு புத்தகங்களின் பதிப்புரிமை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘கடந்த 100 ஆண்டில் சுமார் 100 வேற்றுமொழி புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இந்த 3 நாள் சர்வதேச புத்தக கண்காட்சியில் மட்டும் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என பெருமிதமாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…