அதிமுகவை சேர்ந்த 347 பேர் திமுகவில் இணைந்தனர்…!!

Published by
Dinasuvadu desk
  • திமுக சார்பில் கிராமசபை கூட்டம் தமிழகம் முழுவது நடத்தப்பட்டு வருகின்றது.
  • வேலூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய 347 பேர் திமுகவில் இணைந்தனர்.
திமுக சார்பில் அனைத்து கிராம பகுதிகளில் உள்ள உள்ளாட்சி_களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த கூட்டத்தை திமுக தலைமை கழக நிர்வாகிகள் உட்பட அனைத்து உயர்மட்ட நிர்வாகிகளும் நடத்தி வருகின்றனர். இதையடுத்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது வெங்கட சமுத்திரம் போன்ற கிராமங்கல் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள அதிமுக_வை சேர்ந்த தொண்டர்கள்  347  பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.புதிதாக இணைந்த தொண்டர்கள் மத்தியில் திமுக பொருளாளர் துரை முருகன் பேசினார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

7 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

8 hours ago