மதுரை, அலங்காநல்லூரில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறைத்து, அவரை கத்தியால் குத்திஅவரிடமிருந்த 34 ஆயிர ரூபாய் பணம் மற்றும் வாகனத்தை வழிப்பறி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சேர்ந்தவர் நேசபாலன். இவர் வேலை முடிந்ததும் நேற்று இரவு அலங்காநல்லூர் சாலை உள்ள சிக்கந்தர்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அவரை வழிமறைத்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்த 34,000 ரூபாய் பணம் மற்றும் அவரின் வாகனத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பியோடினர்.
இந்நிலையில், ரத்த காயங்களுடன் சாலையில் நடமாடி கொண்டிருந்த அவரை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…