ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது.!

Published by
பால முருகன்

ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்காள் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மதுக்கடைகள், மளிகை கடைகள், போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்த ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில நபர்கள் மது வாங்கி பதுக்கி விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது .

இந்நிலையில் தகவலை அறிந்த காவல்துறையினர் அவர்கள் யார் யார் என்று, விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் நெல்லை மாநகர பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் , மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

இந்நிலையில் அதே போல் தாழையுத்து பகுதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அம்பையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர் , மேலும் நாங்குநேரி பகுதிகளில் 8 பேர் கைது செய்யப்பட்டனர் சேரன்மாதேவியில் 8 பேர் மொத்தமாக இவ்வாறு மாவட்டத்தில் 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கிட்டத்தட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,மேலும் 34 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

21 seconds ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

1 hour ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

1 hour ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

3 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago