ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுவிற்ற 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்காள் பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், மதுக்கடைகள், மளிகை கடைகள், போன்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இந்நிலையில் இந்த ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில நபர்கள் மது வாங்கி பதுக்கி விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது .
இந்நிலையில் தகவலை அறிந்த காவல்துறையினர் அவர்கள் யார் யார் என்று, விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் நெல்லை மாநகர பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் , மேலும் அவர்களிடமிருந்து 65 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
இந்நிலையில் அதே போல் தாழையுத்து பகுதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அம்பையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர் , மேலும் நாங்குநேரி பகுதிகளில் 8 பேர் கைது செய்யப்பட்டனர் சேரன்மாதேவியில் 8 பேர் மொத்தமாக இவ்வாறு மாவட்டத்தில் 34 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கிட்டத்தட்ட 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,மேலும் 34 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)