331 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், ஆய்வுசெய்து நோட்டீஸ் வழங்கப்படும்-சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம்

Published by
Venu

சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்  அறிவிப்பு வெளியிட்டார்.
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.அதில், சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.331 பள்ளிகள் தடையின்மைச்  சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருகிறது.உரிய அங்கீகாரம் மற்றும் தடையின்மைச்  சன்று பெறாமல் தொடர்ந்து இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் .நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 331 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், ஆய்வுசெய்து நோட்டீஸ் வழங்கப்படும் என்று  ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

13 minutes ago

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

1 hour ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

2 hours ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

3 hours ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

3 hours ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

4 hours ago