308 உதவி பொறியாளர் பணியிடங்கள்.. ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிட பணி – அமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வரும் பணிகள் குறித்து பேரவையில் அமைச்சர் எ.வே.வேலு விளக்கம். 

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அமைச்சர் எ.வே.வேலு, ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை – சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. சம்பந்தபட்ட பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்ற அப்போதைய நிலைப்பாடே எங்களது இப்போதைய நிலைப்பாடு என தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். அண்ணாசாலையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அறிவித்தார். குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ.322 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். பொதுப்பணித்துறையில் 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்தார். அதிமுகவை பகைவராக நங்கள் நினைக்கவில்லை. பகைவருக்கு உதவக்கூடியவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என்றும் பெருவிதம் கொண்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

49 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago