திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் முதற்கொண்டு பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கந்தூரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த நிலையில், ரசூலு இல்லா என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற கந்தூரி விழாவில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் சுமார் 3000 கிலோ அரிசி, 300 கிலோ மட்டன் கொண்டு பிரியாணியும் 200 கிலோ தயிர் கொண்டு வெங்காய பச்சடியும் சமைக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் சமையல் வேளையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நாகல் நகர் மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசலைச் சேர்ந்தவர்களின் நிதியுதவி மற்றும் பொருளுதவியுடன் இந்த பிரியாணி தயார் செய்யப்பட்டது. இது அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த கந்தூரி விழாவில், நாகல்நகர், பாரதிபுரம், ரவுண்ட் ரோடு புதூர், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரியாணிவுடன், முட்டைகளும் வைத்து வழங்கப்பட்டது, இது பள்ளிவாசல் வளாகத்தில் அதிகாலை முதல் மதியம் வரை வழங்கப்பட்ட பிரியாணியை கலந்துகொண்ட அனைத்து சமுதாய மக்களும் மற்றும் பாத்திரங்களோடு வந்தவர்களும் நீண்ட நேரம் வரிசையில் நின்று பிரியாணியை பெற்று சென்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…