சென்னை கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, ரவுடிகள் போல பிரதான சாலைகள் என்று கூட பாராமல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வந்தனர்.
இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து சென்னையில் 90 ரூட் தலைகள் பற்றிய விவரம் சேகரிக்க பட்டது.
அதில் 30 ரூட் தல மாணவர்கள் இன்று சென்னை போலீஸ் துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில் ‘ இனி தவறு செய்யமாட்டோம், பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தரும்படி நடந்து கொள்வோம். ‘ என உறுதி மொழி எடுத்து, பிரமாண பத்திரம் அளித்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…