ரூட் தல மாணவர்கள் ‘ இனி தவறு செய்ய மாட்டோம்’ என துணை ஆணையர் முன்பு உறுதி மொழி அளித்தனர்!

Default Image

சென்னை கல்லூரி மாணவர்களிடையே வன்முறை அதிகரித்து, ரவுடிகள் போல பிரதான சாலைகள் என்று கூட பாராமல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பிரச்சனை செய்து வந்தனர்.

இது குறித்து பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து சென்னையில் 90 ரூட் தலைகள் பற்றிய விவரம் சேகரிக்க பட்டது.

அதில் 30 ரூட் தல மாணவர்கள் இன்று சென்னை போலீஸ் துணை ஆணையர் ஈஸ்வரன் அவர்கள் முன்னிலையில் ‘ இனி தவறு செய்யமாட்டோம், பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தரும்படி நடந்து கொள்வோம். ‘ என உறுதி மொழி எடுத்து, பிரமாண பத்திரம் அளித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்