சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் குற்றம் நடைபெறாமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தமிழகத்தின் 30-வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிபியாக பதவியேற்றதில் மகிழ்ச்சி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஒரு அரிய சந்தர்ப்பம். காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். மனித உரிமைகளை மதித்து நடப்பதற்கான பயிற்சியும் காவல்துறையினருக்கு அளிக்கப்படும். காவலர்களின் குறைகளையும் கேட்டு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும் குற்றம் நடைபெறாமல் தடுக்கவும் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு என தெரிவித்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…