கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் – தமிழக அரசு.
சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததை அடுத்து அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பலவேறு எதிர்ப்புகளை சந்தித்தது.
இதனை அடுத்து, தற்போது தமிழக அரசு , அவரச சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தால், அவர்களுக்கு குறைந்தது ஓராண்டு சிறை தண்டனை முதல் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…