காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரிதா நாயர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் மலையாளம்,தமிழ்,கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பெயர் பிஜு ராதாகிருஷ்ணன்.கோவையில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்களை இருவரும் விற்பனை செய்து வந்தனர். இந்த நிறுவனம் மூலம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த சிலரிடம் லட்சம் கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சரிதா நாயர் மீது கோவை காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…