சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பப்லு இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருடைய நண்பர் பவன் குமார் என்பவர் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளிக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
பவன்குமார் பப்லுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது பப்லுவின் 3 வயது சிறுமிக்கு உணவு வாங்கித் தருவதாக பவன்குமார் அழைத்துச் சென்று அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என்றதும் பதற்றமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார், மேலும் இந்நிலையில் இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும் மர்ம நபர் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…