Puducherry [file image]
புதுச்சேரி : ரெட்டியார் பாளையத்தில் கழிவறையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான விஷ வாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால், கழிவறையில் மயங்கி விழுந்த மூதாட்டியை தூக்குவதற்கு சென்ற அவரது மகளும், பேத்தியும் அடுத்தடுத்த மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், 2 பேர் விஷவாயுத்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அப்பகுதியினர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது, விஷ வாயு தாக்கியதில் செந்தாமரை (80), காமாட்சி (55), மற்றும் சிறுமி செல்வராணி (15) உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…