ஒரே வாரத்தில் உலக அளவில் பேசப்பட்ட 3 தமிழர்கள் ..!

Published by
murugan

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும் அவற்றில் சில செய்திகளை மட்டுமே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று தமிழர்கள் குறித்த செய்திகள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன.

அதில் முதலிடத்தில் மதுரையை சார்ந்த சுந்தர்ப்பிச்சை தொழில்நுட்பத்தை தன் கையில் வைத்திருக்கும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

சுந்தர்ப்பிச்சை பொறுப்பில் கூகுள் நிறுவனம்  சிறந்த வளர்ச்சி பெற்றதால் ஆல்பபெட் நிறுவனத்திற்கும்  மேலும் 8 நிறுவன தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்ததாக மதுரையை சேர்ந்த சண்முகம் சுப்ரமணியன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

இவர் காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக கூறி நாசவே பாராட்டியதால் இவர் உலகம் முழுவதும் பேசப்பட்டார்.மூன்றாவதாக திருவண்ணாமலையை சார்ந்த நித்யானந்தா. இவர் வித்தியாசமான முறையில் உலக அளவில் பேசப்பட்டார்.

நித்யானந்தா பாலியல் புகார் , ஆசிரம பெண்களைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பிரபலமானவர்.இதை தொடர்ந்து சில நாட்கள் முன் கைலாசம் என்று தனி நாடு வழங்கி உள்ளதாகவும் கூறி உலகம் முழுவதும் பேசப்பட்டார்.

 

Published by
murugan
Tags: worldwide

Recent Posts

விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால்,  சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…

20 minutes ago

பாஜக கூட்டணி., அதிமுகவில் முதல் விக்கெட் அவுட்! SDPI பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…

27 minutes ago

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

2 hours ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

2 hours ago

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

3 hours ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

10 hours ago