விழுப்புரம் அருகே குச்சி பாலத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி ராஜேஸ்வரி இந்நிலையில் முருகன் நண்பரான நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் அவருடைய மகள் லாவண்யாவிற்கும் முருகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது , லாவண்யாவைதிருமணம் செய்து கொண்டார் மேலும் முருகன் வீட்டில் தஞ்சம் அடைந்து லாவண்யா சிலம்பரசன் மீது கோபமடைந்த சேகர் உச்சிப் பாலம் வந்து தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த தகராறில் லாவண்யா சிலம்பரசன் லாவண்யா ஆகிய மூவரையும் முருகன் திட்டமிட்டு கொலை செய்து அவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் புதைத்து வைத்துள்ளார், இந்த கொலை சம்பவம் தொடர்பாக முருகன் அவரது மனைவி ராஜேஸ்வரி அவரது தம்பி மதியரசன் நண்பர் மூர்த்தி ஆகியோரை விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது, மேலும் முருகனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது மேலும் அவரது தம்பிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…