அலெக்ஸ் கொலை வழக்கில் 3 பேர் சரண்..!

Default Image

சென்னை வில்லிவாக்கம் அலெக்ஸ் கொலை வழக்கில்  3 பேர் சரணடைந்தனர்.

சென்னை ஐ.சி.எப். ரயில்வே மியூசியம் அருகே அலெக்ஸ்(21) என்பவரின் உடல் தலை சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் ரஞ்சித், சூர்யா, நவீன் ஆகியோர் துணை ஆணையர் முன்னிலையில் சரணடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்