விருதுநகர் மாவட்டம் சட்டத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சூர்யா பிரபா என்ற பட்டாசு ஆலையில் அப்பகுதியே சேர்ந்த ஏராளமான தொழிலார்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) காலை வழக்கம்போல் தொழிலார்கள் ஆலைக்கு சென்ற நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டம் ஆகிய நிலையில், பணிபுரிந்த தொழிலார்கள் வள்ளியம்மாள், விஜயகுமார் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த பட்டாசு விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முயற்சி செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…