தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்துள்ளார். சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.
1. சேலம் – கரூர் (வண்டி எண் : 76801/76802)
சேலத்தில் இருந்து பகல் 1:45 புறப்பட்டு, மாலை 3:25 சென்றைடயும். இதேபோல் கரூரில் இருந்து காலை 11:40 புறப்பட்டு, மதியம் 1:25 சென்றடையும்
2.கோயமுத்தூர் – பழனி (வண்டி எண் : 56608/56609)
கோவையில் இருந்து மதியம் 1:45 புறப்பட்டு, காலை 4:40 சென்றடையும். தேபோல் பழனியில் இருந்து காலை 10:45 புறப்பட்டு, மிதயம் 2:10 சென்றடையும்.
3. பொள்ளாச்சி – கோவை ( வண்டி எண் : 56184/56183)
பொள்ளாச்சியில் இருந்து காலை 7:30 புறப்பட்டு, காலை 8:40 சென்றடையும். இதேபோல் கோவையில் இருந்து அதிகாலை 5:45 புறப்பட்டு, காலை 7 சென்றடையும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…