இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.அதில், “தமிழகத்தில் புதிய மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மொத்தம் தமிழகத்தில் 13 அரசு சட்ட கல்லூரிகள் உள்ளது.ஒரு தனியார் சட்ட கல்லூரியும் உள்ளது.இந்த நிலையில் முதலமைச்சர் தற்போது மேலும் மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…