கொரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் சென்னை கிண்டி கிங் மையத்தில் முதலில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழத்தில் மேலும் கொரோனா கண்டறியும் ஆய்வகங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டது.
அதனடிப்படையில், மேலும் 9 அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க அனுமதியும், 4 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா ஆய்வு சாதனங்களையும் அமைக்க அரசு அனுமதி அளித்தது.
தற்போது மேலும் 3 பரிசோதனை மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், 2 தனியார் மருத்துவமனையிலும் இந்த கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…