நெல்லையில் 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை.!

Default Image

நெல்லை மாவட்டத்தில் 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் இருந்து 3 பேரின் உடல்களை காவல்துறை மீட்டுள்ளனர்.  சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில், காணாமல் போன 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்