வங்கியில் நுழைந்த 3 அடி நல்ல பாம்பு..! தெறித்து ஓடிய வாடிக்கையாளர்கள்..!

Published by
murugan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் வங்கியில் நேற்று வழக்கம்போல செயல்பட்டுக்கொண்டிருந்தது.பிற்பகல் 12 மணி அளவில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவில் இருந்தது.
அப்போது வங்கி வாசலில் இருந்த நீர் தொட்டியில் இருந்து சுமார் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஓன்று வங்கி உள்ளே நுழைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.வங்கி அதிகாரிகளும் பீதியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நல்லபாம்பை அரை மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர். பிடித்த நல்ல பாம்பை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். பாம்பு வங்கிக்குள் நுழைந்தால் தான் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

49 mins ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago