மேலூர் அருகே பாசன கிணற்றில் இருந்து 3 அடி நீள முதலை மீட்பு!

Default Image

மேலூர் அருகே பாசன கிணற்றில் இருந்து 3 அடி நீள முதலை மீட்பு.

விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடம் மனிதர்களால் அளிக்கப்படும் பட்சத்தில், அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டுகிறது. அப்படி மனிதன் வசிக்கும் பகுதிக்குள் வரும் போது, அவை மனிதர்காளால் கொல்லவும்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கேரளவில் கர்ப்பிணி யானை, அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டது. ஒருபக்கம் விலங்குகள் காப்பாற்றப்பட்டாலும், மறுப்பக்கம் விலங்குகள் மனிதர்களால் கொல்லப்படுவது கவலை அளிப்பதாக தான் உள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்