3 யானைகள் பலியான விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் நேற்றிரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானை உட்பட மூன்று யானைகள் மீது கேரளாவிலிருந்து மங்களூர்-சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ஒன்று மோதியது. இதில் யானைகள் படுகாயமடைந்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். இருப்பினும் அடுத்தடுத்து யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. யானைகள் பலியான சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை அருகே 3 யானைகள் பலியான விவகாரத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…