கஜா புயல் தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் அடங்கிய மத்திய குழு நாளை சென்னை வருகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறுகையில், மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 5 பேர் அடங்கிய மத்திய குழு நாளை சென்னை வருகிறது.புயல் பாதித்த இடங்களில் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர் .மொத்தம் 3 நாட்கள் மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். செவ்வாய் கிழமை மாலை முதலமைச்சரை சந்தித்து மத்திய குழு ஆய்வு அறிக்கையை இறுதி செய்கிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…