3 மணி நேரத்தில் தொழிலதிபர் வீட்டில் திருடிய நபர் கைது!

Default Image

நகை, பணத்தை  திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் திருடிய நபர் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் அருண்குமார் வீட்டில் 42 சவரன் நகைகள், ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சிவா என்பவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்