3 நாட்களில் மின் இணைப்பு….அமைச்சர் தங்கமணி தகவல்…!!

Default Image
புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக 3 நாட்களில் மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில்  அமைச்சர் தங்கமணி செய்தியார்களிடம் கூறியதாவது:
கஜா புயல் பாதித்த நகர்பகுதிகளுக்கு 2 தினங்களிலும், கிராமப்புறங்களுக்கு 3 அல்லது 4 தினங்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும்.
நிவாரணப்பணிக்கு கூடுதலாக ஆந்திராவில் இருந்து 1,000 பணியாளர்கள் நாளை வருகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாலைக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும். முழுமையாக 5 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும்
புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக 3 நாட்களில் மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் மின் இணைப்பு விரைவில் கிடைக்கும். மின்சீரமைப்பு பணிக்கு மின்கம்பங்கள் தயாராக உள்ளன. கூடுதலாக மின்மாற்றிகளும் இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்