இன்று நடைபெற இருந்த 3 சிறார் திருமணங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
நயினார்கோவில் அருகே கரைமேல்குடியிருப்பு, பரமக்குடி அருகே எலந்தைக்குளம், ஏர்வாடி ஆகிய இடங்களில் நடைபெற இருந்த திருமணங்களில், மணப்பெண்கள் 18 வயது நிறைவடையாத சிறுமிகள் என ராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைனுக்கு தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட சமூகநல அலுவலர் குணசுந்தரியிடம் புகார் அளிக்கப்பட்டு, அவரது தலைமையில் 3 இடங்களிலும் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மணப்பெண்கள் மூவருமே 18 வயது நிறைவடையாத சிறுமிகள் என்பது உறுதியானது. அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், 3 திருமணங்களையும் நிறுத்துவதாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…